Monthly Archives

February 2019

அபி சரவணன் வெண்பா இணையும் ‘மாயநதி’

ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’. இதில் நாயகனாக ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களில் நடித்த அபி சரவணன் நடிக்கிறார். காதல் கசக்குதய்யா, ‘பள்ளி பருவத்திலே’ ஆகிய…
Read More...

விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன்!

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் " தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். பூமிகா,…
Read More...

சீனாவில் படமான பிரபுதேவா நடிக்கும் ‘எங் மங் சங்’

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ் .சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "எங் மங் சங் "இந்த படத்தில் பிரபுதேவா கதா நாயகனாக நடிக்கிறார்...கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும்…
Read More...

தற்கொலைக்கு தீர்வு காண ‘ரீச் தீஷா’வுடன் கைகோர்க்கும் விஷால்

பல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மனஅழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளவயதினர்கள் தான் அதிகமாகி வரும் மிகவும் வருத்தமான சூழ்நிலையே தற்போது நிலவுகிறது. இதற்கு முற்றிலும் தீர்வுகாண நாராயணா…
Read More...

ஹரிஷ் கல்யாண்ரூ.1 லட்சம் நிதியுதவி!

பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகர் ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் மூலமாகவும், "பியார் பிரேமம் காதல்" படத்தின் மூலமாகவும் இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றவர். நேற்று புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம்…
Read More...

கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்கும் ‘கோடீஸ்வரி’

ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "கோடீஸ்வரி " என்று  பெயரிட்டுள்ளனர். இந்த குடும்பக்கதை படத்தில் கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்று நடிக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர் இரட்டை வேடமேற்று இருக்கிறார்.…
Read More...

காத்து வாக்குல ஒரு காதல்

இந்தப் பூமியில் எங்கும் நிறைந்திருப்பது காற்று மட்டுமல்ல காதலும் தான். இரண்டையுமே கறுப்பா சிவப்பா என்று பார்க்க முடியாது. இனிப்பா கசப்பா என்று சுவைக்க முடியாது. ஆனால் உணர மட்டுமே முடியும். காற்றில் கலந்து வரும் பூமணம் போலவும் துர் மணம்…
Read More...

‘டு லெட்’ மாதிரி பத்து படங்கள் வந்தால் நிலைமை மாறும் – இயக்குநர் செழியன் உறுதி!

கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் என தரமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் இயக்குநர் செழியன்.. தற்போது தான் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் படமான ‘ டு லெட் ’ படம் மூலமாக உலக அரங்கில் நமது தமிழ் சினிமாவை மீண்டும்…
Read More...

“எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்”

"எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்" புரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்தவர், அவரது நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான மறைந்த இப்ராஹிம் ராவுத்தர். இவரது நிறுவனமான 'ராவுத்தர் மூவிஸ்'. நீண்ட இடைவெளிக்கு…
Read More...