Monthly Archives
December 2020
கௌதம் கார்த்திக்குடன் இணைந்தார், ப்ரியா பவானி சங்கர்.
எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் “பத்து தல”. இந்தப் படத்தை ஓபிலி. N.கிருஷ்ணா இயக்கவுள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவை!-->…
Read More...
Read More...
விரக்தியின் உச்சத்தில் தமிழருவி மணியன்!
அரசியல் கட்சி தொடங்கப்போவது குறித்த முக்கிய அறிவிப்பினை டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடுவதாக கூறி இருந்த ரஜினிகாந்த், அவரது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தால் கட்சி ஆரம்பிக்க இயலவில்லை என கூறி மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டார்.
!-->!-->!-->…
Read More...
Read More...
கமல்ஹாசன் – பிரபுதேவா இணையும் புதிய படம்!
கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படம் 'விக்ரம்'. இந்தப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் கமல்ஹாசனுடன் ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிப்பதாக செய்தியகள் வெளி வந்த நிலையில் அவருக்கு பதிலாக பிரபுதேவா கமல்ஹாசனுடன் இணைந்து!-->…
Read More...
Read More...
அரசியலில் என்னால் ஈடுபட முடியாது. ரஜினிகாந்த் அறிக்கை.
Rajinikanth backs out from starting a Political party
ரஜினிகாந்த் டிசம்பர் 30 ல் அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அறிவிக்கபட்ட நிலையில், அண்ணாத்த படபிடிப்பில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. டாக்டர்களின் தீவிர!-->!-->!-->…
Read More...
Read More...
தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த நடிகர் விஜய்!
கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மாஸ்டர்' படம் வருகிற ஜனவரி 13 ல் வெளியிடத் தயாராகவுள்ளது.
தமிழகத்தின் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு சிறிய பட்ஜெட்டில்!-->!-->!-->…
Read More...
Read More...
ரஜினிகாந்திற்கு திடீர் உடல் நலக்குறைவு! அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதி!
நடிகர் ரஜினிகாந்த அப்பல்லோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார்!
நடிகர் ரஜினிகந்த் ஹைதராபாத் அப்பல்லோ ஹாஸ்பிடலில் ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரித்து வரும் 'அண்ணத்த'!-->!-->!-->…
Read More...
Read More...
அபலைப் பெண்ணின் மூலம் சமூகத்தைச் சாடும்! குறும்பட இயக்குனர் ‘கோடங்கி’ ஆபிரகாம்
தினத்தந்தி, தினமலர், தினகரன், கதிரவன் உள்ளிட்ட பல நாளிதழ்களில் செய்தியாளராக இருந்தவர், ஆபிரகாம் லிங்கன். தற்போது 'கோடங்கி' என்ற பெயரில் தொலைக்காட்சி, இணையதளங்களில் செய்தியாளராக இருந்து வருகிறார்.
ஆபிரகாம் லிங்கன் தமிழகத்தின் மாபெரும்!-->!-->!-->…
Read More...
Read More...