Browsing Category

World

அதிபர் சிறிசேனாவின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கிறது – மு.க.ஸ்டாலின்

அண்டை நாடான இலங்கையில் சமீப நாட்களாக நடந்துவரும் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், திமுக வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

அமெரிக்காவை பெரும் பீதிக்குள்ளாக்கிய ஃபுளோரன்ஸ் புயல்!

அமெரிக்காவை அண்மையில் பெரும் பீதிக்குள்ளாக்கியிருக்கும் புயல் ஃபுளோரன்ஸ் புயல்!. இப்புயலால் அமெரிக்காவின் கிழக்கு கடலோரப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என அந்நாட்டு வானிலை மய்யம் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் காரணமாக . நேற்று…
Read More...

பாஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்

அண்மையில் நடந்து முடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் , முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கானின் 'தெஹ்ரிக் ஈ இன்சாப்' கட்சி 116 இடங்களை கைப்பற்றியது.  இருப்பினும் தனித்து ஆட்சி அமைக்க மேலும் சில இடங்கள் தேவைபட்டது. இதனால் உதிரி…
Read More...

ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அணன் காலமானார்

ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அணன் காலமானார். அவருக்கு வயது 80. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கோஃபி அணன் இன்று காலமானார். இவர் கானாவின் குமசியின் கோபேன்ட்ரோஸ் பகுதியில் பிறந்தவர். ஐக்கிய நாடுகள்…
Read More...

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மிகவும் கவலைக்கிடம்! – டெல்லி எய்ம்ஸ்

1924 டிசம்பர் மாதம் பிறந்த வாஜ்பாய். இந்திய விடுதலை போராட்ட வீரராக, பத்திரிகையாளர் முதல் பிரதமர் வரை பல்துறை  திறன் பெற்றவராக திகழ்ந்தவர்.அவர் உடல்நலிவுற்ற நிலையில் கடந்த 8 வாரங்களுக்கும் மேலாக  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்,…
Read More...

சான்றிதழ் ஊழல்: சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்! – பாமக நிறுவனர் ராமதாஸ்…

சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வலியுறுத்தி பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… நீதியரசர் எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை சென்னை பெரு மாநகராட்சியில் ஊழல் மலிந்து விட்டதாகவும், கட்டிட ஒப்புதல்…
Read More...

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் – நவாஸ் ஷெரிஃப் இம்ரான் கானிடையே கடும் போட்டி!

342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தானின் 16வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்கியதை அடுத்து மக்கள்…
Read More...

‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ திறப்பு..!

டப்பிங் சீரியல் உலகில் குறிப்பிடத்தக்க  முக்கிய நிறுவனங்களில் ஒன்று தான் 'கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்'. கடந்த பனிரெண்டு வருடங்களுக்கு மேலாக வெற்றிநடை போட்டுவரும் இந்த நிறுவனம், தற்போது தனது கிரீன் ஆப்பிள் ஸ்டுடியோவின் புதிய கிளை ஒன்றை இன்று…
Read More...